Monday 6th of May 2024 06:42:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
கரவெட்டியில் 18 பேருக்கு கொரோனா!

கரவெட்டியில் 18 பேருக்கு கொரோனா!


யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த முடிவு வெளியாகியுள்ளது.

கரவெட்டி சுகாதா ர வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் 45 பேருக்கு தொற்றில்லை. 3 பேருக்கு மீள் பரிசோதனை செய்யவேண்டியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE